Skip to content

அறன் வலியுறுத்தல்

மான அரும் கலம் நீக்கி இரவு என்னும் ஈன இளிவினால் வாழ்வேன்மன் ஈனத்தால் ஊட்டியக்கண்ணும் உறுதி சேர்ந்து இ உடம்பு நீட்டித்து நிற்கும் எனின்

நாலடியார் – மான அரும் கலம் நீக்கி இரவு என்னும்

நாலடியார் 04 : 10 அறன் வலியுறுத்தல் மான அருங்கலம் நீக்கி இரவென்னும் ஈன இளிவினால் வாழ்வேன்மன் – ஈனத்தால் ஊட்டியக் கண்ணும் உறுதிசேர்ந் திவ்வுடம்பு நீட்டித்து நிற்கும் எனின். நாலடியார் பாடல் 40… Read More »நாலடியார் – மான அரும் கலம் நீக்கி இரவு என்னும்

வைகலும் வைகல் வர கண்டும் அஃது உணரார் வைகலும் வைகலை வைகும் என்று இன்புறுவர் வைகலும் வைகல் தாம் வாழ்நாள் மேல் வைகுதல் வைகலை வைத்து உணராதார்

உறக்கும் துணையது ஓர் ஆலம் வித்து ஈண்டி

நாலடியார் 04 : 09 அறன் வலியுறுத்தல் வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார் வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர் வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல் வைகலை வைத்துணரா தார். நாலடியார் பாடல் 39 – சொல்… Read More »உறக்கும் துணையது ஓர் ஆலம் வித்து ஈண்டி

உறக்கும் துணையது ஓர் ஆலம் வித்து ஈண்டி இறப்ப நிழல் பயந்த ஆஅங்கு அற பயனும் தான் சிறிதுஆயினும் தக்கார் கை பட்டக்கால் வான் சிறிதா போர்த்துவிடும்

நாலடியார் – உறக்கும் துணையது ஓர் ஆலம் வித்து ஈண்டி

நாலடியார் 04 : 08 அறன் வலியுறுத்தல் உறக்கும் துணையதோர் ஆலம்வித் தீண்டி இறப்ப நிழற்பயந் தாஅங் – கறப்பயனும் தான்சிறி தாயினும் தக்கார்கைப் பட்டக்கால் வான்சிறிதாப் போர்த்து விடும். நாலடியார் பாடல் 38 –… Read More »நாலடியார் – உறக்கும் துணையது ஓர் ஆலம் வித்து ஈண்டி

மக்களா லாய பெரும்பயனும் ஆயுங்கால் எத்துணையும் ஆற்றப் பலவானால் - தொக்க உடம்பிற்கே ஒப்புரவு செய்தொழுகா தும்பர்க் கிடந்துண்ணப் பண்ணப் படும்.

நாலடியார் – மக்களால் ஆய பெரும் பயனும் ஆயுங்கால்

நாலடியார் 04 : 07 அறன் வலியுறுத்தல் மக்களா லாய பெரும்பயனும் ஆயுங்கால் எத்துணையும் ஆற்றப் பலவானால் – தொக்க உடம்பிற்கே ஒப்புரவு செய்தொழுகா தும்பர்க் கிடந்துண்ணப் பண்ணப் படும். நாலடியார் பாடல் 37 –… Read More »நாலடியார் – மக்களால் ஆய பெரும் பயனும் ஆயுங்கால்

இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையால் மருவுமின் மாண்டார் அறம்.

நாலடியார் – இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது

நாலடியார் 04 : 06 அறன் வலியுறுத்தல் இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையால் மருவுமின் மாண்டார் அறம். நாலடியார் பாடல் 36 – சொல்… Read More »நாலடியார் – இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது

கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார் துரும்பெழுந்து வேம்கால் துயராண் டுழவார் ; வருந்தி உடம்பின் பயன்கொண்டார் கூற்றம் வருங்கால் பரிவ திலர்.

நாலடியார் – கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார்

நாலடியார் 04 : 05 அறன் வலியுறுத்தல் கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார் துரும்பெழுந்து வேம்கால் துயராண் டுழவார் ; வருந்தி உடம்பின் பயன்கொண்டார் கூற்றம் வருங்கால் பரிவ திலர். நாலடியார் பாடல் 35 – சொல்… Read More »நாலடியார் – கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார்

அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால் பெரும்பயனும் ஆற்றவே கொள்க ; - கரும்பூர்ந்த சாறுபோல் சாலவும் பின்உதவி மற்றதன் கோதுபோல் போகும் உடம்பு.

நாலடியார் – அரும் பெறல் யாக்கையை பெற்ற பயத்தால்

நாலடியார் 04 : 04 அறன் வலியுறுத்தல் அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால் பெரும்பயனும் ஆற்றவே கொள்க ; – கரும்பூர்ந்த சாறுபோல் சாலவும் பின்உதவி மற்றதன் கோதுபோல் போகும் உடம்பு. நாலடியார் பாடல் 34 – சொல்… Read More »நாலடியார் – அரும் பெறல் யாக்கையை பெற்ற பயத்தால்

வினை பயன் வந்தக்கால் வெய்ய உயிரா மனத்தின் அழியுமாம் பேதை நினைத்து அதனை தொல்லையது என்று உணர்வாரே தடுமாற்றத்து எல்லை இகந்து ஒருவுவார்

நாலடியார் – வினை பயன் வந்தக்கால் வெய்ய உயிரா

நாலடியார் 04 : 03 அறன் வலியுறுத்தல் வினைப் பயன் வந்தக்கால், வெய்ய உயிரா,மனத்தின் அழியுமாம், பேதை; நினைத்து, அதனைத்தொல்லையது என்று உணர்வாரே தடுமாற்றத்துஎல்லை இகந்து ஒருவுவார். நாலடியார் பாடல் 33 – சொல் பொருள்… Read More »நாலடியார் – வினை பயன் வந்தக்கால் வெய்ய உயிரா

ஆவாம் நாம் ஆக்கம் நசைஇ அறம் மறந்து போவாம் நாம் என்னா புலை நெஞ்சே ஓவாது நின்று உஞற்றி வாழ்தி எனினும் நின் வாழ்நாள்கள் சென்றன செய்வது உரை

நாலடியார் – ஆவாம்நாம் ஆக்கம் நசைஇ

நாலடியார் 04 : 02 அறன் வலியுறுத்தல் ஆவாம் நாம் ஆக்கம் நசைஇ அறம் மறந்து போவாம் நாம் என்னா புலை நெஞ்சே ஓவாது நின்று உஞற்றி வாழ்தி எனினும் நின் வாழ்நாள்கள் சென்றன… Read More »நாலடியார் – ஆவாம்நாம் ஆக்கம் நசைஇ

நாலடியார் -அகத்தாரே வாழ்வார்என் றண்ணாந்து நோக்கிப் புகத்தாம் பெறாஅர் புறங்கடை பற்றி மிகத்தாம் வருந்தி இருப்பாரே மேலைத் தவத்தால் தவஞ்செய்யா தார்

நாலடியார் – அகத்து ஆரே வாழ்வார் என்று

நாலடியார் 04 : 01 அறன் வலியுறுத்தல் அகத்து ஆரே வாழ்வார் என்று அண்ணாந்து நோக்கி புக தாம் பெறாஅர் புறங்கடை பற்றி மிக தாம் வருந்தி இருப்பரே மேலை தவத்தால் தவம் செய்யாதார்… Read More »நாலடியார் – அகத்து ஆரே வாழ்வார் என்று