Skip to content

நாலடியார் 01

நாலடியார் - உடாஅதும் உண்ணாதும் தம் உடம்பு செற்றும் கெடாஅத நல் அறமும் செய்யார் கொடாஅதுவைத்து ஈட்டினார் இழப்பர் வான் தோய் மலை நாடஉய்த்து ஈட்டும் தேனீ கரி

நாலடியார் – உடாஅதும் உண்ணாதும் தம் உடம்பு செற்றும்

நாலடியார் – 01:10 – செல்வம் நிலையாமை உடாஅதும் உண்ணாதும் தம் உடம்பு செற்றும் கெடாஅத நல் அறமும் செய்யார் கொடாஅது வைத்து ஈட்டினார் இழப்பர் வான் தோய் மலை நாட உய்த்து ஈட்டும்… Read More »நாலடியார் – உடாஅதும் உண்ணாதும் தம் உடம்பு செற்றும்

நாலடியார் - உண்ணான் ஒளி நிறான் ஓங்கு புகழ் செய்யான் துன்ன அரும் கேளிர் துயர் களையான் கொன்னேவழங்கான் பொருள் காத்து இருப்பானேல் அஆஇழந்தான் என்று எண்ணப்படும்

நாலடியார் – உண்ணான் ஒளி நிறான் ஓங்கு புகழ் செய்யான்

நாலடியார் – 01:09 – செல்வம் நிலையாமை உண்ணான் ஒளி நிறான் ஓங்கு புகழ் செய்யான் துன்ன அரும் கேளிர் துயர் களையான் கொன்னே வழங்கான் பொருள் காத்து இருப்பானேல் அஆ இழந்தான் என்று… Read More »நாலடியார் – உண்ணான் ஒளி நிறான் ஓங்கு புகழ் செய்யான்

நாலடியார் - செல்வர் யாம் என்று தாம் செல்வுழி எண்ணாத புல்லறிவாளர் பெரும் செல்வம் எல்லில்கரும் கொண்மூ வாய் திறந்த மின்னு போல் தோன்றிமருங்கு அற கெட்டுவிடும்

நாலடியார் – செல்வர் யாம் என்று தாம் செல்வுழி எண்ணாத

நாலடியார் – 01:08 – செல்வம் நிலையாமை செல்வர் யாம் என்று தாம் செல்வுழி எண்ணாத புல்லறிவாளர் பெரும் செல்வம் எல்லில் கரும் கொண்மூ வாய் திறந்த மின்னு போல் தோன்றி மருங்கு அற… Read More »நாலடியார் – செல்வர் யாம் என்று தாம் செல்வுழி எண்ணாத

நாலடியார் - தோற்றம் சால் ஞாயிறு நாழியா வைகலும் கூற்றம் அளந்து நும் நாள் உண்ணும் ஆற்றஅறம் செய்து அருளுடையீர் ஆகுமின் யாரும்பிறந்தும் பிறவாதார் இல்

நாலடியார் – தோற்றம் சால் ஞாயிறு நாழியா வைகலும்

நாலடியார் – 01:07 – செல்வம் நிலையாமை தோற்றம் சால் ஞாயிறு நாழியா வைகலும் கூற்றம் அளந்து நும் நாள் உண்ணும் ஆற்ற அறம் செய்து அருளுடையீர் ஆகுமின் யாரும் பிறந்தும் பிறவாதார் இல்… Read More »நாலடியார் – தோற்றம் சால் ஞாயிறு நாழியா வைகலும்

நாலடியார் - இழைத்த நாள் எல்லை இகவா பிழைத்து ஒரீஇ கூற்றம் குதித்து உய்ந்தார் ஈங்கு இல்லை ஆற்றபெரும் பொருள் வைத்தீர் வழங்குமின் நாளைதழீஇம் தழீஇம் தண்ணம் படும்

நாலடியார் – இழைத்த நாள் எல்லை இகவா பிழைத்து ஒரீஇ

நாலடியார் – 01:06 – செல்வம் நிலையாமை இழைத்த நாள் எல்லை இகவா பிழைத்து ஒரீஇ கூற்றம் குதித்து உய்ந்தார் ஈங்கு இல்லை ஆற்ற பெரும் பொருள் வைத்தீர் வழங்குமின் நாளை தழீஇம் தழீஇம்… Read More »நாலடியார் – இழைத்த நாள் எல்லை இகவா பிழைத்து ஒரீஇ

நாலடியார் - என்னானும் ஒன்று தம் கையுற பெற்றக்கால் பின் ஆவது என்று பிடித்து இரார் முன்னேகொடுத்தார் உய போவர் கோடு இல் தீ கூற்றம்தொடுத்து ஆறு செல்லும் சுரம்

நாலடியார் – என்னானும் ஒன்று தம் கையுற பெற்றக்கால்

நாலடியார் – 01:05 – செல்வம் நிலையாமை என்னானும் ஒன்று தம் கையுற பெற்றக்கால் பின் ஆவது என்று பிடித்து இரார் முன்னே கொடுத்தார் உய போவர் கோடு இல் தீ கூற்றம் தொடுத்து… Read More »நாலடியார் – என்னானும் ஒன்று தம் கையுற பெற்றக்கால்

நாலடியார் - நின்றன நின்றன நில்லா என உணர்ந்து ஒன்றின ஒன்றின வல்லே செயின் செய்கசென்றன சென்றன வாழ்நாள் செறுத்து உடன்வந்தது வந்தது கூற்று

நாலடியார் – நின்றன நின்றன நில்லா என உணர்ந்து

நாலடியார் – 01:04 – செல்வம் நிலையாமை நின்றன நின்றன நில்லா என உணர்ந்து ஒன்றின ஒன்றின வல்லே செயின் செய்க சென்றன சென்றன வாழ்நாள் செறுத்து உடன் வந்தது வந்தது கூற்று நாலடியார்… Read More »நாலடியார் – நின்றன நின்றன நில்லா என உணர்ந்து

நாலடியார் - யானை எருத்தம் பொலிய குடை நிழல் கீழ் சேனை தலைவராய் சென்றோரும் ஏனைவினை உலப்ப வேறு ஆகி வீழ்வர் தாம் கொண்டமனையாளை மாற்றார் கொள

நாலடியார் – யானை எருத்தம் பொலிய குடை நிழல் கீழ்

நாலடியார் – 01:03 – செல்வம் நிலையாமை யானை எருத்தம் பொலிய குடை நிழல் கீழ் சேனை தலைவராய் சென்றோரும் ஏனை வினை உலப்ப வேறு ஆகி வீழ்வர் தாம் கொண்ட மனையாளை மாற்றார்… Read More »நாலடியார் – யானை எருத்தம் பொலிய குடை நிழல் கீழ்

நாலடியார் - துகள் தீர் பெரும் செல்வம் தோன்றியக்கால் தொட்டு

நாலடியார் – துகள் தீர் பெரும் செல்வம் தோன்றியக்கால் தொட்டு

நாலடியார் – 01:02 – செல்வம் நிலையாமை துகள் தீர் பெரும் செல்வம் தோன்றியக்கால் தொட்டுபகடு நடந்த கூழ் பல்லாரோடு உண்கஅகடு உற யார்மாட்டும் நில்லாது செல்வம்சகடக்கால் போல வரும் நாலடியார் 2 –… Read More »நாலடியார் – துகள் தீர் பெரும் செல்வம் தோன்றியக்கால் தொட்டு

நாலடியார் 01:01 அறு சுவை உண்டி அமர்ந்து இல்லாள் ஊட்ட

நாலடியார் – அறு சுவை உண்டி அமர்ந்து இல்லாள் ஊட்ட

நாலடியார் 01:01 – செல்வம் நிலையாமை அறு சுவை உண்டி அமர்ந்து இல்லாள் ஊட்ட மறு சிகை நீக்கி உண்டாரும் வறிஞராய் சென்று இரப்பர் ஓர் இடத்து கூழ் எனின் செல்வம் ஒன்று உண்டாக… Read More »நாலடியார் – அறு சுவை உண்டி அமர்ந்து இல்லாள் ஊட்ட