Skip to content

தமிழ்

நாலடியார் 01:01 அறு சுவை உண்டி அமர்ந்து இல்லாள் ஊட்ட

நாலடியார்

நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல். இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது. இது சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது. இதனால்… Read More »நாலடியார்

நாலடியார் - கேளாதே வந்து கிளைகளாய் இல்தோன்றி வாளாதே போவரால் மாந்தர்கள் - வாளாதேசேக்கை மரன்ஒழியச் சேண்நீங்கு புள்போலயாக்கை தமர்க்கொழிய நீத்து.

நாலடியார் – கேளாதே வந்து கிளைகளாய் இல்தோன்றி

நாலடியார் 03 : 10 யாக்கை நிலையாமை கேளாதே வந்து கிளைகளாய் இல்தோன்றி வாளாதே போவரால் மாந்தர்கள் – வாளாதே சேக்கை மரன்ஒழியச் சேண்நீங்கு புள்போல யாக்கை தமர்க்கொழிய நீத்து. நாலடியார் 30 –… Read More »நாலடியார் – கேளாதே வந்து கிளைகளாய் இல்தோன்றி

நாலடியார் - புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி இன்னினியே செய்க அறவினை ; - இன்னினியேநின்றான் இருந்தான் கிடந்தான்தன் கேள்அலறச்சென்றான் எனப்படுத லால்.

நாலடியார் – புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி

நாலடியார் 03 : 09 யாக்கை நிலையாமை புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி இன்னினியே செய்க அறவினை ; – இன்னினியே நின்றான் இருந்தான் கிடந்தான்தன் கேள்அலறச் சென்றான் எனப்படுத லால். நாலடியார் 29 – சொல்… Read More »நாலடியார் – புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி

நாலடியார் - யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர் தாம்பெற்றயாக்கையா லாய பயன்கொள்க ;- யாக்கைமலையாடு மஞ்சுபோல் தோன்றிமற் றாங்கேநிலையாது நீத்து விடும்

நாலடியார் – யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர் தாம்பெற்ற

நாலடியார் 03 : 08 யாக்கை நிலையாமை யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர் தாம்பெற்ற யாக்கையா லாய பயன்கொள்க ;- யாக்கை மலையாடு மஞ்சுபோல் தோன்றிமற் றாங்கேநிலையாது நீத்து விடும். நாலடியார் 28 – சொல் பொருள் விளக்கம்… Read More »நாலடியார் – யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர் தாம்பெற்ற

நாலடியார் - படுமழை மொக்குகளின் பல்காலும் தோன்றிக்கெடுமிதோர் யாக்கையென் றெண்ணித் - தடுமாற்றம்தீர்ப்பேம்யாம் என்றுணரும் திண்ணறி வாளரைநேர்ப்பார்யார் நீணிலத்தின் மேல்.

நாலடியார் – படுமழை மொக்குகளின் பல்காலும் தோன்றி

நாலடியார் 03 : 07 யாக்கை நிலையாமை படுமழை மொக்குகளின் பல்காலும் தோன்றிக் கெடுமிதோர் யாக்கையென் றெண்ணித் – தடுமாற்றம் தீர்ப்பேம்யாம் என்றுணரும் திண்ணறி வாளரை நேர்ப்பார்யார் நீணிலத்தின் மேல். நாலடியார் 27 –… Read More »நாலடியார் – படுமழை மொக்குகளின் பல்காலும் தோன்றி

நாலடியார் - நார்த்தொடுத் தீர்க்கிலென் நன்றாய் தடக்கிலென்பார்த்துழிப் பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென்;தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டும்கூத்தன் புறப்பட்டக் கால்.

நாலடியார் – நார்த்தொடுத் தீர்க்கிலென் நன்றாய்

நாலடியார் 03 : 06 யாக்கை நிலையாமை நார்த்தொடுத் தீர்க்கிலென் நன்றாய்ந் தடக்கிலென் பார்த்துழிப் பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென்; தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டும் கூத்தன் புறப்பட்டக் கால். நாலடியார் 26 – சொல்… Read More »நாலடியார் – நார்த்தொடுத் தீர்க்கிலென் நன்றாய்

நாலடியார் - கணம்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலறப் பிணம்கொண்டு காட்டுய்ப்பார்க் கண்டும் - மணங் கொண்டீன்டுண்டுண்டுண் டென்னும் உணர்வினாற் சாற்றுமேடொண்டொண்டொ டென்னும் பறை.

நாலடியார் – கணம்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலறப்

நாலடியார் 03 : 05 யாக்கை நிலையாமை கணம்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலறப் பிணம்கொண்டு காட்டுய்ப்பார்க் கண்டும் – மணங் கொண்டீன் டுண்டுண்டுண் டென்னும் உணர்வினாற் சாற்றுமே டொண்டொண்டொ டென்னும் பறை. நாலடியார் 25… Read More »நாலடியார் – கணம்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலறப்

நாலடியார் - சென்றே எறிப ஒருகால் ; சிறுவரைநின்றே எறிப பறையினை - நன்றேகாண்முக்காலைக் கொட்டினுள் மூடித்தீக் கொண்டெழுவர்செத்தாரைச் சாவார் சுமந்து.

நாலடியார் – சென்றே எறிப ஒருகால்

நாலடியார் 03 : 04 யாக்கை நிலையாமை சென்றே எறிப ஒருகால் ; சிறுவரை நின்றே எறிப பறையினை – நன்றேகாண் முக்காலைக் கொட்டினுள் மூடித்தீக் கொண்டெழுவர் செத்தாரைச் சாவார் சுமந்து. நாலடியார் 24 – சொல்… Read More »நாலடியார் – சென்றே எறிப ஒருகால்

நாலடியார் - மன்றம் கறங்க மணப்பாறை யாயின

நாலடியார் – மன்றம் கறங்க மணப்பாறை யாயின

நாலடியார் 03 : 03 யாக்கை நிலையாமை மன்றம் கறங்க மணப்பாறை யாயின அன்றவர்க் காங்கே பிணப்பறையாய்ப் -பின்றை ஒலித்தலும் உண்டாமென் றுய்ந்துபோம் ஆறே வலிக்குமாம் மாண்டார் மனம். நாலடியார் 23 – சொல்… Read More »நாலடியார் – மன்றம் கறங்க மணப்பாறை யாயின

நாலடியார் - வாழ்நாட் கலகா வயங்கொளி மண்டிலம்வீழ்நாள் படாஅ தெழுதலால் - வாழ்நாள்உலவாமுன் ஒப்புர வாற்றுமின் ; யாரும்நிலவார் நிலமிசை மேல்.

நாலடியார் – வாழ்நாட் கலகா வயங்கொளி மண்டிலம்

நாலடியார் 03 : 02 யாக்கை நிலையாமை வாழ்நாட் கலகா வயங்கொளி மண்டிலம் வீழ்நாள் படாஅ தெழுதலால் – வாழ்நாள் உலவாமுன் ஒப்புர வாற்றுமின் ; யாரும் நிலவார் நிலமிசை மேல் நாலடியார் 22 – சொல்… Read More »நாலடியார் – வாழ்நாட் கலகா வயங்கொளி மண்டிலம்